டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தண்ணீருக்கு ரத்தம்: பா. சத்தியமோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நடக்கக்கூடாது இப்படிதண்ணீர் கேட்டால் தண்ணீர்தான் தரவேண்டும்தண்ணீர் கேட்டால் அன்புடன் தரவேண்டும்தண்ணீர் கேட்டால் பகிர்தல் பிறக்க வேண்டும்ஏன் இப்படி ஆயினர் மனிதர்கள்மனிதர்கள் மனசா இப்படி ஆனது ?நியாயங்களின் கருணை பிறந்தால்தவிப்பது தன் சகோதரன் என்பது தெரிந்தால்அங்கிருந்து நீர் இங்கே வரும் - இங்கிருந்து நன்றி உணர்வு அங்கே செல்லும்.கபினி அணை மட்டுமல்லஎந்த அணையும் எவரும் கட்டமாட்டார்கள்"நாங்களும் வாழ்கிறோம் நீங்களும் வாழ்வீர்" என்ற இதயம் விரியும்திறந்து விடாதே என்று கூக்குரல் இடுபவர்வீட்டினில் ஒரு நாள் நீர் தடைப்பட்டால்எப்படியெல்லாம் துடிப்பர்நடக்கக்கூடாது இப்படி"கருணை இல்லா ஆட்சிகடுகி ஒழிக" என்று வள்ளலார் பாடல்இந்த விவகாரத்தில் யாரும் பாட நேரக்கூடாதுதண்ணீர் கேட்டால் தண்ணீர்தான் விடவேண்டும்ஆம்தண்ணீரே யாவர் பசிக்கும் ஒரே சாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.